குறிக்கப்பட்ட நாட்கள் நெருங்க தொடங்கிவிட்டது உன் பயணம் கசாப்பு வண்டியில் ... இயற்கை மாற்றங்களை முன்கூட்டி உணரும் நீ கழுத்தின் மீதான கொலை சதியை உணரமுடியவில்லை ... உன் வாழ்நாள் சேவைகள் இனி உன்னை வாழவைக்க போவதில்லை .. மரணத்தை மறுக்காமல் உணர்ச்சிகளின்றி எதிர்கொள்ள போகிறாய் .. எனக்கு புரிகிறது துரோகம் .. மர்மமான துயரமென்று...
Comments
இருக்கையில் அடிக்கடி நீண்ட பயணங்கள் வேலை காரணமாக ..அப்போது நான் நிரந்தரம் காணும் காட்சிகள்..தான் திவ்யா ..இவைகள் ..
மிக்க
நன்றிகளுடன்
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
இப்பக்கத்திலுள்ள கவிதைகளைப் படிக்கையில் எனக்கு வெட்கமாய் இருக்கிறது தோழரே....//
என்ன செய்வது நண்பரே ..
இவர்களின் நிலைமை
இறைவனின் விளையடாலோ ..
நினைத்து பார்த்தால் சோகமே ..
பல நேரங்களில் என்னால்
முடிந்த உதவிகள் செய்திருக்கிறேன்
இது போல பசியுடன்
குழந்தைகளை கண்டால் ..