நண்பர் விஷ்ணுவுக்கு... மனதை இறுக்கிய கவிதை... முதியோர்களைக் காண்கையில் கண்கள் திருப்பிக்கொள்ளும்போது என்னுள் கேள்வி எழும் 'முடமானது என் மனதுதானே?'...எதுவாவது செய்யவேண்டும்....செய்வேன் என்ற நம்பிக்கையில்....
//தமிழ்ப்பறவை said... நண்பர் விஷ்ணுவுக்கு... மனதை இறுக்கிய கவிதை... முதியோர்களைக் காண்கையில் கண்கள் திருப்பிக்கொள்ளும்போது என்னுள் கேள்வி எழும் 'முடமானது என் மனதுதானே?'...எதுவாவது செய்யவேண்டும்....செய்வேன் என்ற நம்பிக்கையில்....//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே ...
உண்மையில் நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதியை நினைக்கையில் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே ..
நம்மால் இயன்றதை நாம்செய்யவேண்டும் .. இயலும்போது தானே செய்ய இயலும்
"முடம்"... விதைகள் வளர்ந்து பயன் தரும் வேளையில் அறுவடை செய்து அனுபவிக்க அனுமதி மறுக்கப்படுகிறது..! வளர்ந்து வரும் இளைய சமுதாயம் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்..! கவிதை...மனத்தைக் கனக்கச் செய்கிரறது..நண்பரே..!
Anonymous said…
மனது கனக்கிறது சகோ:( முதுமை கொடுமையோ இப்பவே பயமா இருக்கே
Anonymous said…
மனது கனக்கிறது சகோ:( முதுமை கொடுமையோ இப்பவே பயமா இருக்கே
குறிக்கப்பட்ட நாட்கள் நெருங்க தொடங்கிவிட்டது உன் பயணம் கசாப்பு வண்டியில் ... இயற்கை மாற்றங்களை முன்கூட்டி உணரும் நீ கழுத்தின் மீதான கொலை சதியை உணரமுடியவில்லை ... உன் வாழ்நாள் சேவைகள் இனி உன்னை வாழவைக்க போவதில்லை .. மரணத்தை மறுக்காமல் உணர்ச்சிகளின்றி எதிர்கொள்ள போகிறாய் .. எனக்கு புரிகிறது துரோகம் .. மர்மமான துயரமென்று...
Comments
ஒவ்வொரு வரிகளும்
மனத்தை
கனக்கிறது
முதியோர்களின் நிலைமை ..
வணக்கத்துடன் நன்றிகள்
திகிழ்மிளிர் அவர்களே ...
அவ்வப்போது வருகை தர வேண்டுகிறேன் ...
என்றும்
இனிய தோழனாக ..
விஷ்ணு
நன்றிகளுடன்
விஷ்ணு ,..
அடிக்கடி வருகை தர வேண்டுகிறேன் ....
அன்புடன்
விஷ்ணு ,..
நானாக்க
என் தாய்தந்தையர்
மிக அதிகம் உடல் வருந்தினர் ..
இன்று நான் நல்ல நிலையில் இருந்தும் நலமாக அவர்களை கவனிக்க இறைவன் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை ....
என் அதிஷ்டம் அப்படி ...
அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ...திவ்யா அவர்களே ..
என்றும் இனிய தோழனாக ...விஷ்ணு
அன்புடன்
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
என் அதிஷ்டம் அப்படி ...\\
புரிகிறது....உங்கள் மனதில் வலியும் , வேதனையும்!
[can you please take off this pop-up option for comment]
[can you please take off this pop-up option for comment]//
உண்மை தான் ..சில நேரங்களில் மனம் மிக வேதனை அடையும் ..
நீங்கள் சொன்னதுபோலவே ..சரி செய்து விட்டேன் ..
நன்றிகளுடன்
விஷ்ணு ,..
மனது வலிக்கின்றது//
முதல் வருகைக்கும் மனம் கனிந்த கருத்துக்கும் நன்றிகலந்த வணக்கங்களுடன்
விஷ்ணு ...
மனம் வலிக்கும் வரிகள் விஷ்ணு.//
முதல் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஹேமா ...
அடிக்கடி வாருங்களேன் ..
மனதை இறுக்கிய கவிதை...
முதியோர்களைக் காண்கையில் கண்கள் திருப்பிக்கொள்ளும்போது என்னுள் கேள்வி எழும் 'முடமானது என் மனதுதானே?'...எதுவாவது செய்யவேண்டும்....செய்வேன் என்ற நம்பிக்கையில்....
நண்பர் விஷ்ணுவுக்கு...
மனதை இறுக்கிய கவிதை...
முதியோர்களைக் காண்கையில் கண்கள் திருப்பிக்கொள்ளும்போது என்னுள் கேள்வி எழும் 'முடமானது என் மனதுதானே?'...எதுவாவது செய்யவேண்டும்....செய்வேன் என்ற நம்பிக்கையில்....//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே ...
உண்மையில் நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதியை நினைக்கையில் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே ..
நம்மால் இயன்றதை
நாம்செய்யவேண்டும் ..
இயலும்போது தானே
செய்ய இயலும்
என்ன சரி தானே நண்பரே ..
அன்புடன்
விஷ்ணு
கனத்த மனதுடன் கவிதை வரிகளையும் சுமந்து கொண்டு...
விதைகள் வளர்ந்து பயன் தரும் வேளையில் அறுவடை செய்து அனுபவிக்க அனுமதி மறுக்கப்படுகிறது..!
வளர்ந்து வரும் இளைய சமுதாயம் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்..!
கவிதை...மனத்தைக் கனக்கச் செய்கிரறது..நண்பரே..!